கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், நன்செய் புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புன்னம், வேட்டமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு விவசாய மின்மோட்டார்களுக்கும், வீடுகளுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பொதுமக்களும், கால்நடைகளும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் மிதித்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைத்து மின்கம்பிகளுக்கு பதிலாக மின் கேபிள் வயர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




