தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத உயர்கோபுர மின் விளக்கு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: முனிரத்தினம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்கசமுத்திரம் ஊராட்சி மையப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நாட்களாக உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாத நிலையில் உள்ளது. அதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கு பழுதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.




