நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்குகள் அவசியம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: ரங்கநாதன்
ராசிபுரம் அருகே அப்ப நாயக்கன்பட்டியில் இருந்து பொன்குறிச்சி வரை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக கார், பஸ், லாரி, இரண்டு சக்கர, கனரக வாகனங்கள் இரவு பகல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், கரூர் போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. புறவழிச்சாலையில் மின்விளக்குகள் அமைத்தால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டாலோ, திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே புறவழிச்சாலையில் மின் விளக்குகள் அவசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




