தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: சரவணன்
தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பென்னாகரம் மெயின் ரோட்டில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி இந்த புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்மபுரியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த கிடக்கிறது. குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் வரை உள்ள சாலை மிகவும் இருண்டு போய் கிடக்கிறது. எனவே சாலையில் மின்விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?




