திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் கம்பத்தை செடி-கொடிகள் ஆக்கிரமிப்பு
பழூர், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பரமசிவம்
திருச்சி அருகே உள்ள பழூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பத்தில் செடி -கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அதன் அருகில் மின்சாரம் பாயும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




