ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்கு
மேவாணி, கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: ஜீவா கோ.சாக்ரடீஸ்
கோபி அருகே மேவாணி கிராமத்தில் பழைய தபால் நிலையம் அருகே உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருட்டு போன்ற அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு தெருவிளக்கை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




