தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் அருகே உள்ள எட்டி குட்டை கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு செல்லும் பிரதான மின் கம்பத்தின், மேல் பகுதி முழுவதுமாக உடைந்து, மின் கம்பிகளின் உதவியுடன் தொங்கிக் கொண்டு உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் அருந்து மக்கள் மீது விழ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ?
-முருகன், பென்னாகரம்.




