நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பத்தில் வளர்ந்த செடிகள் அகற்றப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்திலிருந்து, பாலப்பட்டி செல்லும் சாலையில் எம்.ராசாம்பாளையம் பட்டவன் கோவில் மேடு அருகில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அந்த செடிகளில் மின்சாரம் பாயும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கால்நடைகள் தெரியாமல் தொட்டால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-நாகராஜன், எம்.ராசாம்பாளையம்.




