கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
திருக்காடுதுறை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறையிலிருந்து தவுட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. பள்ளி வேன் மற்றும் மற்ற வாகனங்கள் செல்லும் போது மின்கம்பி மீது உரசினாலோ அல்லது மின்கம்பி அறுந்து விழுந்தாலோ பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




