திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அலட்சியமான மின்வாரிய அதிகாரிகள்
அமைந்தகரை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சாஜித் பாஷா
சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம் 101-வது வார்டுக்குட்பட்ட மஞ்சக்கொல்லை தெருவில் உள்ள மின்பெட்டிகள் அபாயகரமான நிலையில் திறந்தநிலையிலும், ஒயர்கள் வெளியே நீண்டு ஆபத்தாகவும் கிடக்கிறது. மின்சாரவாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அதனை முழுவதுமாக சீர்செய்யாமல் அலட்சியமாக கற்களை கொண்டு அடைத்து செல்கிறார்கள். மின்விபத்தை ஏற்படும் முன்னர் துரித நடவடிக்கையாக மின்பெட்டிகளை சீரமைக்க சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகள் முன்வரவேண்டும்.