சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
எஸ்.புதூர், சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிபட்டி சத்திரத்தில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த கோபுர விளக்கு செடி, கொடிகள் புதர் மண்டிய பகுதியில் அமைந்துள்ளதாலும் போதிய சுவிட்ச் வசதி இல்லாததாலும் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றவும், பழுதடைந்துள்ள மின்விளக்கு சுவிட்ச்சை சரிசெய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.