- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பொக்கிஷக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், முறிந்த நிலையிலும் ஆபத்தான நிலையில் இருந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மின் புதிய மின் கம்பங்களை அமைத்து அதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.