திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு ஒளிருமா?
கள்ளிகுளம், இராதாபுரம்
தெரிவித்தவர்: செந்தமிழ் ராஜ செல்வம்
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் ஆர்தர்நகர் முதலாவது தெருவில் கடந்த சில நாட்களாக இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. அப்பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.