தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் அருகே சத்தியநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் முழுவதும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மின்கம்பம் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அந்த மின்கம்பத்தின் அருகே விவசாயி ஒருவர் மாடு மேய்க்கும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லிங்கேஷ்குமார், பென்னாகரம்.