திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின்விளக்குகள்
பஞ்செட்டி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வேழமுதல்வன்
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி பஸ் நிலையம், ஜி.என்.டி. சாலையில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வேலை முடிந்து செல்லும் பெண்கள் பள்ளி-கல்லூரி முடிந்து செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். போதிய வெளிச்சம் இல்லாததை பயன்படுத்தி அடிக்கடி செயின் பறிப்பு, பணம் கொள்ளை போன்றவை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.