திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் வயர்களில் படர்ந்த செடி-கொடிகள்
காங்கேயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம்- பழையகோட்டை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் அமைந்துள்ள சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையோரத்தில் உள்ள புதர்களில் இருந்து செடி-கொடிகள் மின்கம்பிகளின் மீது படர்ந்து கம்பத்தின் உச்சி வரை சென்றுள்ளது.
கம்பிகளில் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்வப்போது தீப்பொறி பறக்கிறது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மின்கம்பங்களும் சேதமடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து காங்கயம் மின்வாரியத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றி மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
கதிரவன், காங்கயம்.