திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடிகள்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சேவூர் குலாலர் வீதியில், சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் இந்த கம்பத்தில் தெரு விளக்கு உள்ளது. ஆனால் தெருவிளக்கின் வெளிச்சம் சாலைகளில் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தில் உள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமமூர்த்தி, சேவூர்.