தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்குகள் எரிவதில்லை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து கிராம ஊராட்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரியவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவீந்திரன், மெணசி.