புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?
ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் முன்பாக மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் வாரச்சந்தை போன்றவை நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.