புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின் விளக்குகள்
வடகாடு, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: முத்து கோபாலகிருஷ்ணன்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பேப்பர் மில் ரோடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு பழுதடைந்து கடந்த நீண்ட நாட்களாக எரியாமல் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதுடன், இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிபறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் பொதுமக்கள், பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, எரியாமல் உள்ள உயர் கோபுரம் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.