திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின் விளக்கு
திருச்சி, மணப்பாறை
தெரிவித்தவர்: சாந்தகுமார்
திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள உயகொண்டான் வாய்க்கால் கரையோரம் செல்பட்டு வரும் நம்ம திருச்சி பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் அழைத்து வருகின்றனர். இங்கு குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிய அளவிலான உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விளக்கு மட்டுமே எரிவதால் அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து செயலற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.