தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வீடுகள் சீரமைக்கப்படுமா?
அரூர், அரூர்
தெரிவித்தவர்: Mr.Mohan 
அரூர் டவுன் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் கடந்த 1968-ம் ஆண்டு 26 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு 57 ஆண்டுகள் ஆவதால் வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. மேலும் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் தூய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-புவனேஷ்வரி, அரூர்.




