புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பகலிலும் எரியும் மின்விளக்குகள்
வடகாடு, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பாலமுருகன் 
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் இரவு முழுவதும் ஒளியூட்டக்கூடிய எல்.இ.டி. பல்புகள் பகல் நேரத்திலும் எரிந்து மின்சார விரயம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு கூறி வரும் நிலையில் எண்ணற்ற இடங்களில் இவ்வாறு மின்சார விரயமாகி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்சார் பல்புகளை பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




