தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வான மின்கம்பியால் ஆபத்து
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் போது தாழ்வாக செல்லும் மின் கம்பியால் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் சுமந்து செல்லவும், வாகனங்களில் எடுத்து செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆபத்தான தாழ்வாக செல்லும் மின் கம்பியால் அசம்பாவிதம் நேரும் முன் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, ஏரியூர்.