கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெரு விளக்குகள்
தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி, பேரூராட்சி அலுவலகம் அய்யம் பாளையத்தில் அமைத்துள்ளது. இங்கு இருந்து சாலை வளைவு பாதை முதல் தோட்டக்குறிச்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையோர தெரு விளக்குககள் இருந்தும் எரிய வில்லை. கடந்த 3 மாதமாக இந்த நிலை நீடித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.