நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்த முட்கள்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம், ஆண்டகளூளர் கேட் அருகே குருக்கபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து தனியார் பள்ளிகள் செல்லும் பாதைகளின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த வழியாக மாணவர்கள் செல்ல கடும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திஷ்ராஜா, குருக்கபுரம்.