புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய மின்கம்பம் நட்டும் பலனில்லை
வளவம்பட்டி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: கிருஷ்ணகுமார்
புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியிலிருந்து சோத்துப்பாளை செல்லும் சாலையில் அம்மையன்தெரு சந்திப்பில் குடியிருப்பு பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் சிதலமடைந்த மின் கம்பத்தின் அருகே தற்போது புதிய மின் கம்பம் அமைத்துள்ளனர். ஆனால் பழைய மின் கம்பத்தில் உள்ள மின் இணைப்பை புதிய மின் கம்பத்திற்கு மாற்றாமல் உள்ளனர். எனவே பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.