இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்தடையால் அவதி
பெரிய பட்டினம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: Seeni Jalaludeen
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வாட்டி வரும் வெயிலின் தாக்கத்தால் இரவில் வீட்டில் அதிக அளவில் புழுக்கம் ஏற்படுவதோடு மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் தூக்கமின்றி மிகவும் அவதியடைகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் மின்இணைப்பை ஆய்வு செய்து தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.