திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
சோழவரம்., திருவள்ளூர்
தெரிவித்தவர்: லோகேஷ்பாலாஜி,
திருவள்ளுர் மாவட்டம், சோழவரம்-கம்மவார் பாளையம் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் தினமும் வேலை முடிந்து வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.