புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
ராஜகிரி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா ராஜகிரி கிராமத்தில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின் கம்பிகளில் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் உரசி வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன், இந்த மரத்தின் அருகே செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளின் மீது உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.