திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு சரிசெய்யப்படுமா?
மணவாள நகர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: முத்து அண்ணாமலை
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் பெண்கள் மற்றும் கல்லூரி முடிந்து வரும் மாணவிகள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே மின்விளக்கை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.