நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் அமைக்கலாமே!
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு, பாலப்பாளையம், குருக்கபுரம், வண்டிப்பேட்டை, குருசாமிபாளையம் என அடுத்தடுத்து பல ஊர்கள் உள்ளன. இவ்வழியில் சாலையின் இருபுறமும் வரிசையாக புளிய மரங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையில் இரு புறங்களில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செந்தில்ராஜா, ராசிபுரம்.