தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான மின்விளக்கு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியாமல் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளது. இதன் காரணமாக கூட்ரோட்டில் வரும் வாகனஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமே!
-சரவணன், திம்மம்பட்டி.