கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பம்
திருக்காம்புலியூர், கரூர்
தெரிவித்தவர்: விஷ்ணு
கரூர் திருக்காம்புலியூரில் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் டவுன் பிரிவு ரோட்டில் மின்கம்பம் ஒன்று அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்போ விழுமோ, எப்போ விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால், ஏதாவது அசம்பாவித நடைபெறும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.