சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?
சங்கராபுரம், காரைக்குடி
தெரிவித்தவர்: இரா.முடியப்பன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த் நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?