திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு எரியவில்லை
திருவாலங்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரவீன்குமார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்விளக்குகள் இருந்தும் எரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, ஊராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.