நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பத்தால் விபத்து
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் காற்று, மழை நேரங்களில் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் மற்ற மின்கம்பங்கள் சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் மின்கம்பத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து நேரும் முன்னரே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, நாமக்கல்.