நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பிகளால் அபாயம்
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
குமாரபாளையம் பஸ் நிலையம் அடுத்த வேதாந்தபுரம் பகுதியில் பொது மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் சொர்க்க ரதத்திற்கு மேலே மின் கம்பிகள் உரசி விடும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, குமாரபாளையம்.