கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
நன்னிபாறை, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா காணியாளம்பட்டி நன்னிபாறை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 12 மணி வரை பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இந்த நிலையில் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது அங்கு பஸ் ஏற காத்திருப்போருக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.