சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விளக்குகள் வேண்டும்
தொளசம்பட்டி பேருந்து நிறுத்தம் நாகர்கோவில் அருகில், ஓமலூர்
தெரிவித்தவர்: சசிகுமார்
தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையை தாண்டி நாகாத்தம்மன் கோவில் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அமைக்கப்பட்ட ஒரு சில மின் விளக்குகளும் சரி வர எரிவதில்லை. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தரவும், எரியாத விளக்குகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?