திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி
வரதராஜபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோதை ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பாடசாலை தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் உள்ள கதவு திறந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் திறந்த நிலையில் இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை உயர்ந்த இடத்தில் வைக்கவும், திறந்து கிடக்கும் பெட்டியின் கதவை சரி செய்யவும் நடவடிக்க எடுக்க வேண்டும்.