திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு வசதி வேண்டும்
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: குழந்தைவேல்
திருச்சி மாநகராட்சி 40-வது வார்டில் உள்ள மேம்பாலத்தில் இடபுறமும் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் கடும் இருட்டாக காணப்படுகிறது. இதனை வைத்து சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரங்களில் யாரும் தனியாக நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.