நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகளை சாலையோரம் அமைக்கலாமே!
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலைக்கு செல்லும் வழியில் முதல் கிராமமாக சோளக்காடு உள்ளது. இந்த சோளக்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கொல்லிமலையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் மலையில் உயரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்வோருக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் கிடைக்காமல் இருந்து வருகிறது. மேலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின்கம்பத்தை சாலையோரம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
-விஜய்செல்வம், சோளக்காடு.