தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் 4 ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்கோபுர மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. தர்மபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எரியாத உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சரிசெய்து எரிய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செல்வகுமார், முதுகம்பட்டி.