கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு அமைக்கப்படுமா?
செல்லாண்டிப்பட்டி, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: வினோத்
கரூரிலிருந்து வெள்ளியணை பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலையில் வெள்ளியணை அருகே செல்லாண்டிப்பட்டி பகுதியில் கரூர், திண்டுக்கல் அகல ரெயில் பாதை குறுக்கிடுகிறது. அந்தப் பகுதியில் ரெயில் மேலே செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்துக்கு அடியில் மாநில நெடுஞ்சாலையில் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட தூண்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதே ஆகும். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த மேம்பாலப் பகுதியில் அடியில் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.