திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்மின்கோபுர விளக்கு தேவை
குமரபுரம், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மன்னார்குடி பகுதி தஞ்சாவூர் மெயின் சாலை குமரபுரம் அருகே ஒரத்தநாடு பிரிவு சாலை இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்பு உள்ளது. சாலையில் இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் உயர்மின்கோபுர விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?