தேனி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
டி.பொம்மிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
ஆண்டிப்பட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.




