திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு சரி செய்யப்படுமா?
திருவானைக்கோவில்., திருவரங்கம்
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கிழக்கு கோபுர நுழைவுவாசலில் இருந்து ஶ்ரீசங்கேஸ்வரர் சன்னதி வரை செல்லும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் பலமாதங்களாக மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த நிலையே உள்ளது. இதனால் அவ்வழியே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடேன சென்று வருகின்றனர். மேலும் தெற்கு வாசல் உட்புறம் மேல்புறத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வண்டிகள் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
,
,