Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
7 July 2024 6:19 PM GMT
#48157

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

மின்சாரம்
Vengayanoor
தெரிவித்தவர்: மாதேஸ்வரன்

ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட சமுத்திரம் ஏரியில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை என கடந்த மாதம் 17-ந்தேதி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. ஆனால் தற்போது ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக 2 நாட்களுக்கு முன்பு மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன. செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கு, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick