Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • எரியாத உயர் கோபுர...
26 May 2024 5:49 PM GMT
#47057

எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

மின்சாரம்
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி மெய்யனூர் கூட்டத்து புளியமரம்
தெரிவித்தவர்: SUDHAKAR SITHURAJU

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் 13, 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மெய்யனூர் புளியமரம் அருகில் இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த 2 மாதங்களாக இரவில் எரியவில்லை. இதனால் இந்த முக்கிய பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick